எந்தவித
பயமுமின்றி சுதந்திரமாக சேவையாற்றுங்கள்' என அனைத்து ஊடகவியலாளர்களுக்கும்
புதிய ஊடக அமைச்சர் கஜந்த கருணாதிலக அழைப்பு விடுத்துள்ளார்.
குறிப்பாக பல அச்சுறுத்தல்களாலும்
அழுத்தங்களாலும் நாட்டை விட்டு வௌியேறிய அனைத்து ஊடகவியலாளர்களும் எவ்வித
பயமுமின்றி நமது நாட்டில் வேலை செய்ய முடியுமெனவும் அவர்களை திரும்ப
நாட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு ஏற்ற பாதுகாப்பான சூழலை தற்போதய புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அத்துடன் பழைய காலங்களில் நடந்ததைப் போன்று வன்முறைச்சம்பவங்கள் ஏதும் இனிவரும் காலங்களில் இடம்பெறாது எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சிறி தலதா மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் திபத்துவவே சிறி சுமங்கல தேரர் மற்றும் உடுகம சிநி புத்தரக்கித தேரர் ஆகியோரை சந்தித்து வணங்கி ஆசியும் பெற்றார்.
அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு ஏற்ற பாதுகாப்பான சூழலை தற்போதய புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அத்துடன் பழைய காலங்களில் நடந்ததைப் போன்று வன்முறைச்சம்பவங்கள் ஏதும் இனிவரும் காலங்களில் இடம்பெறாது எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சிறி தலதா மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் திபத்துவவே சிறி சுமங்கல தேரர் மற்றும் உடுகம சிநி புத்தரக்கித தேரர் ஆகியோரை சந்தித்து வணங்கி ஆசியும் பெற்றார்.
0 Comments:
Post a Comment