22 Dec 2014

கல்முனை நகரில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது

SHARE
(டிலாறா)

கிழக்கில் பெய்துவரும் அடைமழை காரணமாக கல்முனையில் இலங்கை வங்கி, மின்சாரசபை, வீடமைப்பு அதிகாரசபை, பிரதான தபால் அலுவலகம், பிரதேச செயலகம் (தமிழ்பிரிவு), பஸ் நிலையம் போன்றவற்றுக்கு செல்லும் பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளதை படங்களில் காணலாம்.





SHARE

Author: verified_user

0 Comments: