இன்று திங்கட் கிழமை காலை (29) போரதீவிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கிப் பயணித்த கார் ஒன்று இக்குறித்த இடத்தில் வைத்து எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடம் முற்படுகையில் வீதியை விட்டு விலகி குளத்தினுள் இறங்கயுள்ளது.
இந்நிலையில் அவ்விடத்தில் கடமையில் நின்ற இராணுவத்தினரதும், ஏனைய பியாணிகளினதும் ஒத்துழைப்புடனும், கார் வீதிக்கு எடுக்கப் பட்டது.
0 Comments:
Post a Comment