கா.பொ.த.உயர்தரப்பரீட்சை பெறுபேற்றில் வர்த்தகப்பிரிவில் மட்டக்களப்பு
கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவி சிவலிங்கம் நேரூஜா
வர்த்தக பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தரத்தில்
சித்தியடைந்துள்ளார்.
இந்த மாணவி மூன்று பாடங்களில் A சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்றுள்ளார்.
0 Comments:
Post a Comment