ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில், 22வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்
படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறியரக கென்டர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தெடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
சிறியரக கென்டர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தெடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments:
Post a Comment