(டிலாறா)
அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களின் அபிவிருதிக்குழுத் தலைவரும், பாரளுமன்ற உறுப்பினருமான பி.எச்.பியசேன தலைமையில் வாழ்வாதார திட்டத்தின் கீழ் பயனாளிகளை தெரிவுசெய்வதற்கான விசேட கூட்டம் (27.11.2014) கல்முனை பிரதேசசெயலகம் தமிழ் பிரிவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவா்களை படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment