29 Nov 2014

கல்முனையில் பாரளுமன்ற உறுப்பினருமான பி.எச்.பியசேன தலைமையில் விசேட கூட்டம்

SHARE
(டிலாறா)
அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களின் அபிவிருதிக்குழுத் தலைவரும், பாரளுமன்ற உறுப்பினருமான பி.எச்.பியசேன தலைமையில் வாழ்வாதார திட்டத்தின் கீழ் பயனாளிகளை தெரிவுசெய்வதற்கான விசேட கூட்டம் (27.11.2014) கல்முனை பிரதேசசெயலகம் தமிழ் பிரிவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவா்களை படங்களில் காணலாம்.




SHARE

Author: verified_user

0 Comments: