18 Jan 2014

மாவடிஓடை பாலம் சேதம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த அடை மழையினால் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை பாலம் சேமடைந்துள்ளது.

இதனால் இவ்வீதியின் போக்குவத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
உன்னிச்சை மற்றும் உறுகாமம் ஆகிய குளங்களின் நீர் மட்டம் அதிகரித்ததினால் அக்குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. இதனால் அப்பிரதேசத்திலுள்ள புலுட்டுமானோடை, பள்ளக்காடு, வண்ணாத்தியாறு, மாவடி ஓடை போன்ற பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்ததினால் மாவடிஓடை பாலம் சேமடைந்தமை குறிப்பிடத் தக்கதாகும். 




SHARE

Author: verified_user

0 Comments: