மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதி விபத்தில் இருவர் படுகாயம் சீசீரீவி காட்சி இணைப்பு.
மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி நகரில் சனிக்கிழமை (13) இரவு 9.30மணியளவில் இடம் பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு திசையிலிருந்து கல்முனை பக்கமாக வந்த காரொன்று யூவளைவில் திரும்பியபோது அதிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி காரின் முன் டயரினுள் புகுந்துள்ளது.nஇதனால் மோட்டார் இருவர் காயமடைந்துள்ளனர்.
மோர்டார சைக்கிளுக்கும் காருக்கும் பலத்த சேதம் எற்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment