ஜனாதிபதி மற்றும் பிரதமர் அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மண் வியாபாரத்தில் ஈடுபடுவோர்மீது மிகக்கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுனிக்கிழமை (03) மட்டக்களப்பு மாவட்த்திறகு விஜயம் செய்த அமைச்சர் புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்திற்கு விஜயம் செய்தார்.
அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமனற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட பொது மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment