(ராஜ்)
ஈகை தொண்டு ஸ்தாபனத்தின் அனுசரனையில் பூம்புகார் கிழக்கு கிறீன் லைட் விளையாட்டுக் கழகத்தின் இளைஞர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்குடன் சிநேக பூர்வமான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
இப் போட்டியில் விருந்தினர்களாக ஈகை தொண்டு ஸ்தாபனத்தின் பிரதிநிதி கார்மேகம் நிசாந்தன் கிறீன் லைட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மாணிக்கம் மற்றும் திருகோணமலை நகரசபையின் உப தலைவர் கா.கோகுல்ராஜ் மற்றும் உப்புவெளி பிரதேசசபை உறுப்பினர் கோ.விஜயகுமாா் உட்பட பல விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment