பொதுத் தேர்தல் ஆகஸ்ட் - 05
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளதாக
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றுமுக்கிய கலந்துரையாடல் ஒன்று
இடம்பெற்றிருந்தது.
இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment