ஜனநாயகப் போராளிகள் கட்சியும் கொவிட் 19 விழிப்புணர்வில். ஈடுபட்டுள்ளது.நாட்டில் பீடித்துள்ள கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் நா.நகுலோஸ், தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை (23) களுவாஞ்சிகுடி நகர் பகுதியில் முகக் கவசங்களையும், துண்டுப் பிரசுரங்களையும், மக்களுக்கு இலவசமாக வினியோகித்தனர்.
0 Comments:
Post a Comment