8 Mar 2019

177, 178வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை மக்களிடம் கையளிப்பு

SHARE
177, 178வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை மக்களிடம் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டடத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடமைப்பு திட்டங்கள் எதிர்வரும் சனிக்கிழமை வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்படவுள்ளது.சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், திணைக்களத்தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: