9 May 2016

துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கை முன்னிட்டு ஆலயவளாகம் சிரமதானம்

SHARE
(க.விஜி)

துறைநீலாவணை  கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கை முன்னிட்டு ஆலயவளாகம்   சிரமதானம்மூலம் திங்கட்கிழமை
  (09) துப்பரவு செய்யப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் சிரமதான நடவடிக்கையில் இதுவும் ஒன்றாகும். அம்கோர் நிறுவனத்தின் சிறப்பான வழிகாட்டலில் துறைநீலாவணை தெற்கு 1,தெற்கு பிரிவு மக்களினால் இடம்பெற்றது. இந்த சிரமதானத்தின் போது கிராமசேவையாளர்களான வீ.கனகசபை, தி.கோகுலராஜ்,மகளீர் சங்கங்கள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளதைப் படத்தில் காலாம்.





SHARE

Author: verified_user

0 Comments: