28 May 2016

ஜந்து கண்டங்களின் மண்” என்ற கவிதைத் தொகுதி

SHARE
(அஷ்ரப் ஏ சமத்)

வெளிநாட்டு அமைச்சின் சிரேஸ்ட பணிப்பாளரும் முன்னாள் ஒஸ்ரியா நாட்டின் துாதுவருமான கல்முனை எச்.ஏ. அசீஷ் எழுதிய ” ஜந்து கண்டங்களின் மண்” என்ற கவிதைத் தொகுதி வியாழக் கிழமை (26)ஆம் திகதி கொழும்பு தமிழ். சங்கத்தில் வெளியீட்டு வைபவம் நடைபெற்றது.
இந் நிகழ்வு  டொக்டா் தாசீம் அஹமத் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பேராசிரியா் எம். ஏ நுஹ்மான் கலந்து கொண்டாா். கௌரவ அதிதிகளாக முன்னாள் அமைச்சா்களான் ஏ. ஆர் மன்மூசூர்,  பேரியல் அஷ்ரப் கலந்து கொண்டனா்.   காவியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன், தம்பு சிவா, நுால் ஆய்வு கலாநிதி சுமதி சிவமோகன்,  சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் நிகழ்ச்சித் தொகுப்பு ஏ.ஆர்.எம். ஜிப்ரி, ஆகியோறும் உரையாற்றினாா்கள். நுாலின் முதற் பிரதி  ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி அபுசாலியிடம் கையளிக்கப்பட்டது.  

இங்கு நுால் பற்றியும் எச்.ஏ அசீஷ்  ஆங்கில  ஆசிரியா் அதன்பின்னா் காத்தான் குடி அரசாங்க அதிபா் அதன்  பின்னா்  வெளிநாட்டு ராஜதந்திர சேவையில் இணைந்து உலகின் ஜக்கிய நாடுகள், அமேரிக்கா. தெற்காசியா நாடுகளின் பணிப்பாளா் செயலாளா் பிரதி துாதுவா் பதவிகளை வகித்து பாரிய வெளிநாட்டு அனுபவங்களை பெற்று இந் நாட்டுக்கு பாரிய சேவையை செய்து வருகின்றாா்.  அவா் இராஜாந்திர உறவில ்உலகில் 5 கண்டங்களுகளில் சேவையாற்றி தனது கவிதைத் தொகுதியை நுாலிருவில் வெளிக் கொணா்ந்துள்ளாா். என பேராசிரியா் நுஹ்மான அங்கு  உரையாற்றினாா்.









SHARE

Author: verified_user

0 Comments: