10 Sept 2015

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

SHARE
காரைதீவில் 3 டெங்குநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பசீர் தலைமையிலான குழுவினர் வீடுவீடாக டெங்கு பரவும் இடங்களை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டு வருகின்றனா். காரைதீவில் குறிப்பிட்ட சில நாட்களாக காய்ச்சல் காரணமாக
பலா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே இந் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: