மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் ஊடகவியலாளர் சந்திப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இல்லத் நேற்று தில் மாலை நடைபெற்றது.
உலகத் தமிழர்களின் உண்மைகளை அறிய வேண்டும் என்னும் நோக்குடன் உண்மைகள் மறைக்கப்படக் கூடாது என்பதற்கிணங்க இவ் ஊடகவியாலாளர் சந்திப்பு நடைபெற்றது.
0 Comments:
Post a Comment