11 May 2022

மட்டக்களப்பில் வெறிச்சோடிக் காணப்படும் வீதிகள் - ஊரடங்குச் சட்டம் அமுலில்.

SHARE

மட்டக்களப்பில் வெறிச்சோடிக் காணப்படும் வீதிகள் - ஊரடங்குச் சட்டம் அமுலில்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையைத் தொடர்ந்து  நாடு பூராகவும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின்  பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டம் ஊரடங்குச் சட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கையை முற்றாக இழந்துள்ளன. நகரங்கள், கிராமங்கள் அனைத்தும் வெறிஞ்சோடிக் காணப்படுகின்றன. வாகனங்களின்றி பிரதான வீதிகள் அமைதியுடன் காணப்படுகின்றன. வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.இராணுவமும் பொலிசாரும் நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.













SHARE

Author: verified_user

0 Comments: