களுதாவளை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற முதலாம் ஆண்டிற்கு மாணவர்களை வரவேற்கும் கால் கோள் விழா.
முதலாம் ஆண்டிற்கு மாணவர்களை வரவேற்கும் கால் கோள் விழா மட்.பட்.களுதாவளை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்றது.
வித்தியாலயத்தின் பதில் அதிபர் திருமதி.த.குணலெட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் செ.சுரேஸ், மட்.பட்.களுதாவளை மகாவித்தியாலய அதிபர் செ.செந்தில்குமார், மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்த கெண்டிருந்தனர்.
இதன்போது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புதிதாக இணைந்து கொள்ளும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் இங்கு மாணவர்களின் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment