30 Jun 2017

பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவி ரவீந்திரன் கிஷாலினி 95வது கூட்டுறவு தினப்பேச்சுப்போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம்

SHARE
மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவி ரவீந்திரன் கிஷாலினி 95வது கூட்டுறவு தினப்பேச்சுப்போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.இவர் கடந்த வருடம் நடைபெற்ற 94வது கூட்டுறவு தினப் பேச்சுப் போட்டியிலும்
தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்று கொழும்பு நெலும்பொக்குண அரங்கில் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் எமது பாடசாலை சமூகத்திற்கும் ஊருக்கும் பெருமையை தேடித் தநதுள்ளார்.இவரை வாழ்த்துவதோடு நெறிப்படுத்திய ஆசிரியர் திருமதி.தி.சோதிமலர் ஆசிரியை மற்றும் அதிபர் திரு..இராஜகுமாரன் ஆகியோருக்கும் கல்விச் சமூகம் நன்றியை தெரிவித்துள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: