
பணிச்சையடிகிராமத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்விச் செயற்பாட்டை மேம்படுத்தும் முகமாகஅப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலைபைகளும் கிழக்குமாகாணவிவசாய அமைச்சர்கி.துரைராசசிங்கம் அவர்களின் தனதுதனிப்பட்டநிதியிலிருந்துவழங்கிவைத்தார்.
தரம் 1 தொடக்கம் 9 வரையில் கல்விபயிலும் மாணவர்களுக்குபாடசாலைஉபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சிமட்டக்களப்பு இளைஞர்அணித்தலைவர்கி.சேயோன், மண்முனைவடக்குகிளையின்
உபசெயலாளர்பொன் மனோகரன், மண்முனை வடக்கு கிளையின் செயற்குழுஉறுப்பினர்திருமதி. ரஜனி ஐயபிரகாஸ் மற்றும் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர்கலந்து சிறப்பித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment