களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நூல் வெளியிட்டு விழா, களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் வெள்ளிக் கிழமை (15) மாலை நடைபெற்றது.
இதன்போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர், இ.சாணக்கியன், கிராமத் தலைவர், அ.கந்தவேள், உட்பட மதகுருமார், களுவாஞ்சிகுடி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.15 Apr 2016
SHARE
Author: eluvannews verified_user
RELATED STORIES
பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த சாரண மாணவர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு.பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த சாரண மாணவர்களுக்கு
சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டி.சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டி.
10 தங்கப்பதங்கள் உட்பட்ட 29 பதக்கங்களை வென்ற கொல்லநுலைப் பாடசாலை. 10 தங்கப்பதங்கள் உட்பட்ட 29 பதக்கங்களை வென்ற கொல்
பாலமுனை கருணாகரன் விளையாட்டு மைதானத்தை உடன் புனரமைப்புச் செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலேசனை.பாலமுனை கருணாகரன் விளையாட்டு மைதானத்தை உடன் புனரம
செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி-2025செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல
மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் நடத்திய பூப்பந்தாட்டம்.மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம், மட்டக்கள
0 Comments:
Post a Comment