துறைநீலாவணை சுவாமி விபுலானந்தா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு துறைநீலாவணை 6 ம் வட்டாரத்தை சேர்ந்த அவுஸ்ரேலியாவில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற பொன்னுத்துரை.மோகன் அவர்களின் நிதியுதவியில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை துறைநீலாவணை தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் அதிபரும்,இவ்வாலயத்தின் தலைவருமான
முத்துக்குமார் இராஜகோபால் தலைமையில் நடைபெற்றது.
.
0 Comments:
Post a Comment