
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் குறித்த நபர் மதுபோதையில் கலகம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment