கிண்ணியாவில் கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு தொண்டர்களுக்கான தௌிவுபடுத்தல் செயலமர்வு மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இதில் கபே அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ஆர்.எம். ராபில், பிரதேச அமைப்பாளர் ஆர். மபாஸ் மற்றும் ஊடக செயலாளர் ஏக்கூப் பைஸல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment