புகைப்படக்கலை தொடர்பான செயலமர்வொன்று இன்று சனிக்கிழமை (29) மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி எனேர்ஜி ஸ்ரூடியோவில் நடைபெற்றது. மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் வொஸ் ஒவ் மீடியா கற்கைகள் நிறுவகத்தினூடாக இச்செயலமர்வு நடைபெற்றது. இதில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இச்செயலமர்வின் இறுதில் பங்கு பற்றியவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment