8 Aug 2015

போலி வாக்காளர் அட்டை

SHARE
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வானிலிருந்து 515 போலி வாக்காளர் அட்டைகளை கைப்பற்றியுள்ளதுடன் குறித்த வானின் சாரதியையும் கைதுசெய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தனர்.

 மேற்படி வானை சோதனைக்குட்படுத்திய போதே அதிலிருந்து குறித்த வாக்காளர் அட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த வானின் சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  
SHARE

Author: verified_user

0 Comments: