2 Aug 2015

தேர்தல் பிரச்சாரக் காரியாலம் திறந்து வைப்பு.

SHARE


ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் ஒன்று சனிக்கிழமை (01) மட்டக்களப்பு – பட்டிருப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அ.கந்தவேள் தலைமையில் நடைறெ;ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்தார். இதன்போது கிராம பொதுமக்கள் உட்படபலர் கலந்து கொண்டிருந்தனர். 












SHARE

Author: verified_user

1 Comments:

Mukunthan said...

https://www.facebook.com/pages/Somasundaram-Ganeshamoorthy/863770150338624?fref=ts
நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். அவரை பாராளுமண்றத்துக்கு அனுப்பாமல் விட்டால் அது நாம் மட்டக்களப்பு மக்களின் தலையில் மண்ணை அள்ளி வாருவதற்கு சமனான ஒரு செயல்.
அதிகாரப்பகிர்வின் போது எமது அபிவிருத்தியின் நாயகன் அமைச்சரவையில் இருக்கச் செய்வோம்