16 Jun 2015

களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் தீருவிழா ஆரம்பம்.

SHARE

மிகவும் பிரசித்தி வாய்ந்த மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திங்கட் கிழமை (15) இரவு ஆரம்பமாகியது.

ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகள் நடைபெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம் வந்து திருவிழா ஆரம்பமானது.

ஆலயத்தில் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்று எதிர் வரும் 24 ஆம் திகதி ஆனி உத்திர தினத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.










SHARE

Author: verified_user

0 Comments: