6 Mar 2015

அமெரிக்காவின் இலங்கை தூதுவராலய அதிகாரிகளுக்கும் திருமலை ஊடகவியலாளர்களுக்குமிடையே சந்திப்பு

SHARE
ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தூதுவராலயத்தின் கல்வி, கலசாரம் மற்றும் ஊடகம் விவகாரப் பணிப்பாளர் நிகோல் ஜூலிக்கும் திருகோணமலை மாவட்ட ஊடகவியளாளர்க்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பு நேற்று 04.03.2015 ஆம் திகதி ஷாயா வுளு ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தூதுவராலயத்தின் உதவி தொடர்பாடல் அதிகாரி ஒமர் ராஜரட்னம் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: