அதிபர் ஏ.பி.ஏ. றசூல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பொருளாதார
அபிவிருத்;தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ எம்.ஹிஸ்புள்ளா மட்டக்களப்பு மத்தி
வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம் எம். உதுமாலெ;வவை காத்தான்குடி பிரதேச
கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். பதுர்தீன் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள்
கலந்து கொண்டனர்.
இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களையும் பரிசில்களையும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளா வழங்கி வைத்தார்.
0 Comments:
Post a Comment