தைத்திநாளை இன்றயதினம் இன்துக்கள் மிகவும் சிறப்பான முறையில் இந்துக்கள் கொண்டாடி வருகின்றன்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் பக்தர்கள் ஆலய தரிசனம் செய்வதையும், தைப் பொங்கல் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெறவதையும் அவதானிக்க முடிகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் பக்தர்கள் ஆலய தரிசனம் செய்வதையும், தைப் பொங்கல் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெறவதையும் அவதானிக்க முடிகின்றது.
விசடபூஜை நிகழ்வுகளை சிவ ஸ்ரீ க.சோதிநாதன் குருக்கள், மற்றுமு; சிவ ஸ்ரீ த.சடாச்சரம் குருக்கள் ஆகியோர் நடாத்தினர்.
0 Comments:
Post a Comment