ஆபிரிக்கா நாடொன்றில் சுறா மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
அப்போது அதன் வயிற்று பகுதி துடித்த வண்ணம் இருந்துள்ளது.
அந்த மீன் கர்ப்பமாக இருந்துள்ளது.
கடற்கரையில் நின்றவர்கள் சுறாவின் வயிற்றைக் கிழித்து குட்டியை எடுத்து கடலில் விட்டுள்ளார் .
இந்த காட்சி சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அதன் வயிற்று பகுதி துடித்த வண்ணம் இருந்துள்ளது.
அந்த மீன் கர்ப்பமாக இருந்துள்ளது.
கடற்கரையில் நின்றவர்கள் சுறாவின் வயிற்றைக் கிழித்து குட்டியை எடுத்து கடலில் விட்டுள்ளார் .
இந்த காட்சி சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment