கிளி, மைனா போன்ற பறவைகள் மனிதர்களைப் போல் பேசக் கேட்டு நாம் மகிழ்ந்திருப்போம்.
ஆனால், இங்கே நாங்கள் பார்க்க இருப்பது, குருவி ஒன்றின் புத்திசாலித் தனத்தை…
குருவிக்கு தாகம் எடுக்கும் போது மாதிரிக் கிணறு ஒன்றில் இருந்து குட்டி வாளியினால் தண்ணியை அள்ளிக் குடிக்கின்றது குருவி.
யாருக்கு ஐந்தறிவு? மனிதனுக்கா, பறவைகளுக்கா? பார்த்து ரசியுங்கள்
0 Comments:
Post a Comment