அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது என்கிற பழமொழி கிராமங்களில் மிகவும் பிரபலம்.
ஆனால், இங்கே பாருங்கள். ஒரு இரும்புக் கம்பியை இறுக்குவதற்கு நான்கு தொழிலாளர்கள் வைத்த குறி தப்பாமல் அடிப்பதை.
உண்மையில் இவர்கள் நால்வருக்கும் வலிமை மட்டுமல்ல, மனதை
ஒருநிலைப்படுத்தும் தன்மையும் இருக்கின்றது என்பதனை இரும்புக் கம்பிக்கு
விழும் அடியில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment