நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CAFFE) இன்று (29) பிற்பகல் கொழும்பு ஹொட்டல் ஜானகியில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியது.
இதன்போது இதுவரை இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பான அறிக்கையின் விபரங்களை, ஊயுகுகுநு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் விளக்கி இருந்தார்.
இதன்படி இன்று (29) வரை மொத்தமாக 629 தேர்தல் சம்பந்தமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றில் 62 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புபட்ட முறைப்பாடுகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment