.jpg)
திருக்கோவில், விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'இன்று எமது நாட்டு மக்கள் சமாதானக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு இன ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் இதற்கு வழிசெய்தார். இதனை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். மக்கள் என்றும் ஜனாதிபதியின் பக்கமே உள்ளனர். சிலர் சுயநலனுக்காக மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
அவர்களின் கனவு என்றும் மக்களின் நம்பிக்கைக்குறிய தலைவர் மஹிந்த ராஜபகஷவின் முன் களைந்து விடும். இதனை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பின்னர் உலகமே புரிந்து கொள்ளும். கட்சியின் தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் மஹிந்த ராஜபகஷவை ஆதரிப்பதென்று.
அப்பாவி மக்களை வைத்துக் கொண்டு பேரம் பேசும் சுயநல அரசியல் நடத்தும் தலைவர்களை இனிமேலும் மக்கள் நம்புவதாக இல்லை. இதனை கட்சியின் உயர்பீடங்கள் புரிந்துகொண்டு தங்களின் நலனை மறந்து மக்களின் நலன்களுக்காக கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்' என மேலும் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்துள்ளார்.(tm)
0 Comments:
Post a Comment