17 Dec 2014

சட்டம் சம்மந்தமான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

SHARE
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் 22 கிராமங்களைச் சேர்ந்த கிராம சேவகர்களுக்கான சட்டம் சம்மந்தமான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை  செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு இலங்கை சட்ட உதவிச் சேவை ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில்இ திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சிப் பட்டறையின் வளவாளர்களாக இலங்கை சட்ட உதவிச் சேவை ஆனைக்குழுவின் அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிராந்திய நிலையத்தின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம்.எச்.றுஸ்டி எம்.எம்.றிஸாமாஇ கலைவாசனாஇ திட்ட இணைப்பாளர் டி.எம்.கலாமுதீன் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கிராம சேவகர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் திருமதி யோ.சறோஜினிதேவி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.(tm)
SHARE

Author: verified_user

0 Comments: