
இந்த மக்களை பட்டிப்பளை பிரதேச செயலகத்தினரும், கொக்கட்டிச்சோலை பிரதேச சபையினரும், கிராம அபிவிருத்தி சம்மேளனமும், இராணுவத்தினரும், வேள்ட்விஸன் நிறுவனமும் இணைந்து பாதுகாப்பான முறையில் கிராமத்திலிருந்து நேற்று மாலை வெளியேற்றினர்.
அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் பண்டாரியாவெளி கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த 200 குடும்பங்கள் தங்கியுள்ளனர்.
0 Comments:
Post a Comment