பெண்களுக்கு
எதிரான வன்முறையினை குறைக்கும் நோக்கில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் சர்வதேச
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு
மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரை அனு~;டிக்கப்பட்டுவருகின்றது.
இதன்கீழ் கண்டி பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் மட்டக்களப்பு பெண்கள் வள நிலையத்தினால் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.
0 Comments:
Post a Comment