நீரில் மூழ்கியவரை தேடும் பணி by eluvannews on 09:33 0 Comment SHARE மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம், தர்மபுரம் பிரதேசக் கடலில் நீராடிக்கொண்டிருந்த கந்தசாமி ஜெயரூபன் (வயது 19) என்று இளைஞர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment