27 Nov 2014

மோட்டார் வண்டியும் துவிச்சக்கரவண்டியும் மோதுண்டதில் இருவர் வைத்தியசாலையில்

SHARE
ஆரையம்பதி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பிரதானவீதியில்  மோட்டார் வண்டியும் துவிச்சக்கரவண்டியும் மோதுண்டதில் இருவர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியைச் சேர்ந்த இளைஞனும் ஆரையம்பதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருமே இவ் விபத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் மேலதிக விசாரையினை காத்தான்குடி மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: