4 Feb 2014

மட்டுமாவட்ட செயலகத்தின் சுதந்திர தின நிகழ்வுகள்

SHARE
 (வரதன்)  
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தின நிகழ்வு மட்டுமாவட்ட செயலகத்தில்அரச அதிபர் திருமதி பி எஸ் எம் ஷார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது .முதலில் தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது பின்னர் யுத்தத்தில் உயிர்நித்தவர்களுக்காக 2நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு மதத் தலைவர்களின் ஆசீயுரைஇடம்பெற்றது.

அரசாங்கஅதிபர் தமது உரையில் ஜனாதிபதியின் நிரந்தர சமாததானமும் அபிவிருத்தியும் அத்திவாரங்களாக அமைவதுடன் எமது திறமையானபணிகளூடாக நாம் பொதுமக்களுக்கு உரிய சேவைகளை வழங்க வேண்டும் .எனவும் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில்மாவட்ட திட்டமிடல்ப் பணிப்பாளர் இரா நெடுஞ்செழியன் சமுர்த்தி பிரதி ஆணையாளர் எஸ்.குணரெத்தினம் மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ரங்கநாதன்    மற்றும் பிரதி திட்டமிடல்ப் பணிப்பாளர்கள்  அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: