6 Feb 2014

'அகவிழி' சஞ்சிகையின் 100 ஆவது இதழ் வெளியீடு

SHARE
(வரதன்)


21ஆம் நூற்றாண்டின் அறிவு சார் சமூகமும் இலங்கையில் தமிழ் கல்வியும்' எனும் தலைப்பில் 'அகவிழி' சஞ்சிகையின் 100 ஆவது இதழ் வெளியீடும் கல்விக் கருத்தரங்கும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசியப் பாடசாலையில் நடைபெற்றது.

பேராசிரியர் மா.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்இ பேராசிரியர் சி.மௌனகுருஇ கலாநிதி தெ.திருச்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போதுஇ 'அகவிழி' சஞ்சிகையின் 100ஆவது இதழை அதன் ஆசிரியர் ச.இந்திரகுமார் வெளியிட்டு வைத்தார். 

கருத்தரங்கில்இ பேராசிரியர் மா.செல்வராசா 'கிழக்கு மாகாண தமிழ் கல்வி – சமகால நிலைமைகள் எதிர்காலச் சவால்கள்' எனும் தலைப்பிலும் 
பேராசிரியர் சி.மௌனகுரு 'கல்வியில் அறிவுசார் சமூகம் - சமகால நிலைமைகளும் கற்பித்தல் அனுபவங்களும்' எனும் தலைப்பிலும்  கலாநிதி தெ.திருச்செல்வம் 'கல்வி சார் ஆளணியினரின் வாண்மைத்துவ மேம்பாடு –ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் சமூக முன்னேற்றமும்' எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.





SHARE

Author: verified_user

0 Comments: