![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0UmpFD-fuhHuighHh4a5kzgFN_bZOOUU9oySpuQpioGjsEmi-TIWbfRvjG7EaASIQKThWglsSb6lwwfjPUlHq_5mwpw1oSizg95KZSDcJCGar1gQ2xhbitUZD4JbD5SyFV594MHveVSw/s200/pillayar.jpg)
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட கோளாவில்-01 அருள்மிகு ஸ்ரீவிக்கினேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாவிஷேகமானது எதிர்வரும் 2012.10.21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அறுத்த நாக்கு ஒட்டி அருள் புரிந்த ஆனைமுகனின் அருட் செயல்கள் எண்ணிலடங்கா. என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் மேற்படி ஆலய கும்பாவிஷேகத்துக்கு உதவி புரிய விரும்பும் அடியவர்கள் அக்கரைப்பற்று கிராம அபிவிருத்தி வங்கியின் கணக்கு இலக்கமான 1204-0019563 ற்கு நிதியினை அன்பளிப்பு செய்வதன் மூலமும் அல்லது ஆலய நிர்வாக சபையினரிடம் தொடர்பு கொள்வதன் மூலமும் இந் நிகழ்வினை மேலும் சிறப்பிக்கலாம் எனவு இவ்வாலய நிர்வாகம் தமது வேண்டுகோளையும் விடுக்கின்றது.
0 Comments:
Post a Comment