11 Dec 2022

இரத்ததான நிகழ்வு

SHARE

 (வடமலை ராஜ்குமார்)

இரத்ததான நிகழ்வு

கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மூதூர் தள வைத்தியசாலையில் இன்று 11ம் திகதி இரத்தான முகாம் இடம் பெற்றது.இந்நிகழ்வில் 223ம் படைப்பிரிவின மூதூர் கட்டைப்பறிச்சசான் இராணுவ முகாமின் இராணுவ அதிகாரிகள் இராணுவ வீரர்கள் மற்றும் அகில இலங்கை முஸ்லீம் வாலிபர் சங்கம்  , சர்வமத தலைவர்கள் , பொதுமக்கள் ஆகியோர் இவ் இரத்தான முகாம்மில் கலந் கொண்டு இரத்தானம் செய்தனர்.

தற்போது நாட்டில் நிலவுகின்ற பேசாக்கு குறைபாட்டால் ஏற்படுகின்ற நோயில் போது ஏற்படும் இரத்த தேவையை பூர்தி செய்து மக்களை காப்பாற்றுவதற்காகவும் மாவட்டத்தில் ஏற்படுகின்ற அவசர சிகிச்சைப் பிரிவின் இரத்த தேவையை பூர்த்தி செய்கின்ற நோக்கில் இந் நிகழ்வு இடம் பெற்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: