ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நத்தார்
தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் இருந்து 8 கைதிகள் விடுதலை.
நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின்
பொது மன்னிப்பின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (25) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து
8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன்
தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜேயிலர் உட்பட பலரும்
கலந்து கொண்டனர்.
சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே
இன்று விடுதலை செய்யப்பட்ட கைதிகளாவர்.
0 Comments:
Post a Comment