25 Dec 2022

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் இருந்து 8 கைதிகள் விடுதலை.

SHARE

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் இருந்து  8 கைதிகள் விடுதலை.

நத்தார்  தினத்தை முன்னிட்டு  ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (25) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜேயிலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்ட கைதிகளாவர்.













SHARE

Author: verified_user

0 Comments: