8 Dec 2020

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கட்சியினுடைய முன்னாள் தலைவர் அமரர் குமாரசுவாமி நந்தகோபன்(ரகு) உருவச்சிலை திறந்து வைப்பு.

SHARE
(விஜய்)

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கட்சியினுடைய முன்னாள் தலைவர் அமரர் குமாரசுவாமி நந்தகோபன்(ரகு) உருவச்சிலை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது.தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கட்சியினுடைய முன்னாள் தலைவர் அமரர் குமாரசுவாமி நந்தகோபன்(ரகு)அவர்களை  நினைவு கூறும்முகமாக அவரது உருவசிலையினை தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தற்போதைய தலைவரும்,மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான சிவநேசதுரை சந்திகாந்தனால்  திங்கட்கிழமை(07)10.30 மணியளவில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கட்சியின் பிரதித்தலைவர் எஸ்.யோகவேள்,பதில் பொதுச்செயலாளர் ஜே.ஜெயராஜ்,கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜ், மற்றும் அமைப்பாளர்கள்,உள்ளுராட்சி மன்ற  உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டார்கள்.இதன்போது மாலை அணிவித்து,சுடரேற்றி,அகவணக்கம் செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டு,கௌரவகமாக உருவச்சிலையை திறந்துவைத்தார்கள்.





SHARE

Author: verified_user

0 Comments: