27 Oct 2020

17ஆவது கொரோனா மரணம் ப

SHARE


17ஆவது கொரோனா மரணம்.கொழும்பு ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரே உரிழந்துள்ளார்.

ஜா-எல பகுதியை சேர்ந்த 41 வயதான நபரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள் வரும் நிலையில், ஒரு வார காலத்திற்குள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்தவர்கள், வேறு நோய்களின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(tw:n)

SHARE

Author: verified_user

0 Comments: